நண்பர் ஒருவர் புதிய மின் இணைப்பு லஞ்சமில்லாமல் வேண்டும்
என்ன செய்வது என கேட்க ..
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனாலும் போகட்டும் நமக்கேன் வம்பு ...
எனஒதுங்கியிருந்த மிருகம் விழித்தெழ....
பளிச்சென பல்ப் எரிந்தது...
இணையம் மூலமாக புதிய மின் இணைப்பு பதியலாமே என சம்பந்தபட்ட துறையிலிருந்த நலம் விரும்பும் நண்பரை அழைத்து விபரங்கள் கேட்டறிந்து....
புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து
விண்ணப்ப கட்டணம் ரூ.50.ம் செலுத்தினேன்...
புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து
விண்ணப்ப கட்டணம் ரூ.50.ம் செலுத்தினேன்...
தேநீர் அருந்தும் நேரம் கூட செலவாகவில்லை....
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டதாகவும்...
சம்பந்தபட்ட அலுவலகத்தினர் தொடர்பு
கொள்வார்கள் எனவும்....
மின்னஞ்சல் உடனே வந்தது...
ஏழு நாளில் இணைப்பு வந்திடுமாம்...
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டதாகவும்...
சம்பந்தபட்ட அலுவலகத்தினர் தொடர்பு
கொள்வார்கள் எனவும்....
மின்னஞ்சல் உடனே வந்தது...
ஏழு நாளில் இணைப்பு வந்திடுமாம்...
பல நாள் அலைந்து பின்பு ...
அழைத்து களப்பணி பார்த்து காசு
அளந்து பின்பு விண்ணப்பம் வாங்கி ..
அதில் நொட்டை ... இதில் நொட்டை என
சாக்குச்சொல்லி... வற்றிய பசு மடியில் ரத்தம்
கறப்பது போல ஏழை வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்பிய நண்பர்
மகிழ்வுடன் சொன்னார்.... இது போன்ற வசதிகள்
அனைத்து துறைகளிலும் வரனும் ....னு...
அழைத்து களப்பணி பார்த்து காசு
அளந்து பின்பு விண்ணப்பம் வாங்கி ..
அதில் நொட்டை ... இதில் நொட்டை என
சாக்குச்சொல்லி... வற்றிய பசு மடியில் ரத்தம்
கறப்பது போல ஏழை வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்பிய நண்பர்
மகிழ்வுடன் சொன்னார்.... இது போன்ற வசதிகள்
அனைத்து துறைகளிலும் வரனும் ....னு...
என்ன வசதிகள் வந்தாலும் ....
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி கெடுக்கும் கதைதான் நடக்கும்...
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி கெடுக்கும் கதைதான் நடக்கும்...
விண்ணப்பிக்க...
http://www.tnebltd.gov.in:8080/nsconline/
http://www.tnebltd.gov.in:8080/nsconline/
No comments:
Post a Comment