Tuesday, March 5, 2013

கேட்டால் கிடைக்கும்,

ஏழ்மை நிலையில் உள்ள உறவினர் இறந்ததிற்கு 
குடுபத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார்கள்... 

பணம் 200 தந்தால் தான் தர முடியும் என சொன்னார்களாம் ..... 
திருப்பூர் பழனியம்மாள் பள்ளி எதிரே உள்ள 
பிறப்பு இறப்பு சான்று வழங்கும் அலுவலக ஊழியர்
ராஜேந்திரன் (92456 03242).........

நான் சென்றேன்.....

ராஜேந்திரன் யாருன்னு கேட்டு சீட்டை காட்டி எவ்வளவு பணம் தருனுமுன்னு சத்தமாக கேட்டேன்....

ஒன்னும் தரவேண்டாங்க ...
அதிகாரி கையெழுத்து போட லேட் ஆயிருச்சு
இந்தாங்க சான்று என கைமேல் கொடுத்து அனுப்பி வைத்தார்

தெரியாமத்தான் கேக்கறேன் என்னை பாத்தா உங்களுக்கு எப்படிங்டா தோனுது.................



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படி கேளுங்க... பாராட்டுக்கள்...

Unknown said...

நன்றிங்க அண்ணா

perumal karur said...

நீங்கள் ஒரு மாணிக் பாட்ஷா

Unknown said...

நீங்கள் ஒரு கோட்டி